Pages

Friday 4 March 2011

திமுக கூட்டணிக்கு மேலும் 3 கட்சிகள் ஆதரவு

 தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன். குமார், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் உமர் பாரூக், தமிழ்நாடு போயர் (ஒட்டர், பண்டி, கொட்டா) முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் ஏ.பி. குமாரவேல்சாமி ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடப்போவதாகவும் அவர்கள் உறுதியளித்ததாக தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment