Pages

Monday 11 April 2011

பேராயக்கட்சியை ( காங்கிரசை) அறிதல் -6



இந்திய விடுதலைக்குப் பாடிய கவிஞர்களைப் பற்றிய ஆவணப் படத்தை நடுவண் அரசின் செய்தி விளம்பரத்துறை வெளியிட்டது.  சிற்றரசுகளைப் பாடிய இரவீந்திரநாத தாகூரும், இயற்கையைப் பாடிய சரோசினி தேவியும் இடம் பெற்றிருந்தனர்; தமிழகத்துப் பாரதியாரோ, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையோ, நாமக்கல் கவிஞரோ இடம் பெறவில்லை.

No comments:

Post a Comment